Sunday, 30 May 2010

Poet Thoughts for this Month


மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே  இனிமை வேண்டும் ....
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் ....
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ....
காற்று வெளியிடைக் கண்ணம்மா  - நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் ....
நல்லதோர் வீணை செய்தேன் - அதை நலங்கெடப் புழுதியில் லெறிவ துண்டோ ?....





1 comment:

SHARE AND THEN FEEL THE EXPERIENCE